இரட்டைத் தொடை

by Geethalakshmi 2010-03-01 00:08:22

இரட்டைத் தொடை


செய்யுள் ஒன்றின் ஒரு அடியில் முழுவதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வருமாயின் அது இரட்டைத் தொடை எனப்படும். எனினும் இச் சொல் எல்லா இடங்களிலும் ஒரே பொருளிலேயே வரவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு பொருள்களிலும் வரலாம்.
1482
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments