'ஊ' தமிழ் பழமொழிகள்

by Geethalakshmi 2010-02-16 16:43:32

'ஊ' தமிழ் பழமொழிகள்


ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

ஊண் அற்றபோது உடலற்றது.

ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.

ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
1720
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments