'ஏ' தமிழ் பழமொழிகள்

by Geethalakshmi 2010-02-16 16:46:25

'ஏ' தமிழ் பழமொழிகள்


ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.

ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

ஏரி நிறைந்தால் கரை கசியும்.

ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.

ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.

ஏழை என்றால் எவர்க்கும் எளிது.

ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச் கோபம்.
1806
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments