ஐஞ்சிறு காப்பியங்கள்

by Geethalakshmi 2010-03-01 00:12:42

ஐஞ்சிறு காப்பியங்கள்


பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.

உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
2084
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments