நற்றிணை

by Geethalakshmi 2010-03-01 00:39:09

நற்றிணை


நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.

இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை.

நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.
1600
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments