வைரமுத்து !

by Sanju 2010-04-07 15:29:18

வைரமுத்து !



தமிழனை!
தமிழ் பேச தூண்டியவன்-அவன்
நாம் தமிழை படித்தோம்-அவன்
தமிழை குடித்தான்

பாக்கடலை கடைந்த சிவன்
விஷத்தை தான்னுண்டு
அமுதத்தை தேவர்களுக்கு
தந்ததைப் போல்

பல துன்பங்களையும்
துயரங்களையும் தாங்கிக் கொண்டு
தமிழ அமுதை நமக்கு தந்தவன்....
வைரமுத்து

வைரமும் முத்தும்
சேர்ந்தால் கூட
அவன் த்மிழுக்கு
இனை ஆகாது.........

Tagged in:

2725
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments