வருகைப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்

by Geethalakshmi 2010-04-29 22:25:04

வருகைப் பருவம் - முருகன் பிள்ளைத்தமிழ்


வள்ளிக் குறத்தி தனை மண்ந்திட

மரமாகி வயதான கிழவனுமாகி

இல்லாத நாடக மெலாம் ஆடவந்த

திருவருளே! வந்தருளே!

பொல்லாத உலகினிலே நல்லோர் படுந்துயரம்

இல்லாமல் செய்வதற்கு

சொல்லாமல் சொல்லி வந்த குணக்குன்றே

வருக, வருக, வருக

நில்லாமல் வருக அருள் புரியவே

வருக, வருக, வருகவே
1757
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments