கண் இருளடைவது ஏன்?

by Geethalakshmi 2010-04-30 22:00:09

கண் இருளடைவது ஏன்?


நமது கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ரசாயணக் கிரியை நடந்து டிரான்ஸ்ரெடினின் எனும் பொருள் உண்டாகும். இருட்டினைப் பார்க்கும் போது, "ரெடாப்சினின்" எனும் பொருள் உண்டாகும். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது. இதற்கு இக்கிரியைகளே காரணம்.
1935
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments