கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்?

by Geethalakshmi 2010-04-30 22:01:57

கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்?


ஒரு பெண்ணின் வயிற்றில் கரு வளரும் போது முதலில் இருதயம்தான் வளரும். இருதயம் வளர்வதற்குத் தேவையான சத்துப் பொருள் மாங்காயில் அதிகம் அடங்கியுள்ளது. இருதயம் வளரத் தேவையான சத்துப் பொருள் தேவைப்படும் போது அத்தேவையை நாக்கின் சுவையரும்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தெரிவிக்கின்றன. அதனால் உந்தப்பட்டு கர்ப்பிணிப் பெண்கள் மாங்காயை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

1807
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments