காதல்

by Geethalakshmi 2009-12-03 22:39:53

என் முதலும் முடிவும்
என் முதலும் முடிவும் உன்னால்
மட்டுமே நிரப்ப பட்டிருப்பதை
வேறெப்படித்தான் சொல்லச்சொல்கிறாய்.. என்னை!!
எப்படி பிரிவேன்
எங்கும் வந்தாய், என் மனதோடு…………
எங்கும் தெரிந்தாய், என் கண்ணோடு……
எப்படி பிரிவேன், உன் நினைவோடு……..!
விடை தேடி அலைகின்றேன்
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!
2089
like
3
dislike
1
mail
flag

You must LOGIN to add comments