வர சொல்லி இந்நேரம் - சிங்கார வேலன்

by Ramya 2010-02-10 15:59:20

வர சொல்லி இந்நேரம் - சிங்கார வேலன்
வர சொல்லி இந்நேரம் வணக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது விரட்டிட தெருவினில் நின்றேன்
அழுகையை கண்ணோடு அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென கண்ணீரை வடிக்குது வடிக்குது வானம்



உனை நினைத்து உயிர் துடித்து தினம் தினம் நான் இசைபடித்தேன்
உனதழகை விழியிரண்டால் அழகழகாய் சிலைவடித்தேன்
கலங்கமில்லாத காதல் பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்கள் ஆகாது கானல்

வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை பொய்யாகும் காதல் பொய்யாவதேது........

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்ச
புதுக்கைகலாச்சாரி வரதாச்சாரி போல படிச்ச...........(2)

Tagged in:

1837
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments